மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை நாள்தோறும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை 12 வாரங்களில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவில் நோயாள...
திருப்பூரில் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் அந்நிறுவன பெண் இயக்குநரை கடத்தி மிரட்டி 3 கோடி ரூபாய் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து தமிழக ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிக்கப்பட்டு...
ஆங்கிலேயர்கள் கால தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு கொண்டு செல்லும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் போலீசாரை அவதூறாக பேசியத...
சட்டவிரோத மதுவிற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த பாலு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் மீது 80 வழ...
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் மணல் குவாரி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத் துறை தொடர்ந்த 34 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கனிமவ...
விடுமுறை நாட்களில் வேலை பார்த்ததற்கு ஈடுகட்டும் விடுப்பு கோரி முதல்வருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட காவலரை பணியில் இருந்து நீக்கி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து ச...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அர...